தமிழ் இலக்கணம்

எழுத்துக்களின் மாத்திரை

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

எழுத்துக்களின் மாத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை. உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் துறவறவியல்

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் More

No Image

உடலில் ஏற்படும் புண்கள் குணமாக

டிசம்பர் 15, 2017 Rajendran Selvaraj 0

இந்த பதிவில் உடலில் ஏற்படும் புண்கள் குணமாக(Treatment for Sore) பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். புண்கள் குணமாக – Home Remedy for Sores புண்கள் குணமாக, வெற்றிலையை நெய்தடவி வதக்கி பின் பற்று போட More

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம்

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 0

Body Heat Reduce Foods in Tamil – இந்த பதிவில் உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம். உடல் சூட்டிற்கு பாட்டி வைத்தியம் விஷ்ணுகிராந்தி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது பசும்பால் More

No Image

தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 1

வாழ்விடம் வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. குறள் 142: அறன்கடை நின்றாருள் More

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா?(travel during pregnancy) – கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் மேற்கொண்டால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கை மூலம் தாய்க்கும் குழந்தைக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்து கொள்ளலாம். கர்ப்பமான முதல் 3 More

கலை விளக்கமும் சிறப்பும்

‘கலை’ விளக்கமும் சிறப்பும்

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

கலை விளக்கம் கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் More

No Image

சிங்கிள் கிளிக்கில் Files Backup and Restore

டிசம்பர் 11, 2017 Rajendran Selvaraj 0

Files Backup and Restore செய்யும் முறையை இங்கு பார்ப்போம். Files Backup செய்ய முதலில் உங்கள் cPanel ஐ login செய்து உள்ளே சென்று பாருங்கள். அங்கு Database Wizard என இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள். Database Wizard உள்ளே More