பரதநாட்டியம் – ஒரு பக்தி யோகம்
மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சிையயும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன. நடனக் கலைதான் மனிதனின் உணர்ச்சி, மூளையில் More
