தெய்வம் தேடுதல் – கல்யாணசுந்தரம்
சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே More
சேவை ஆண் : அறம் காத்த தேவியே! குலம் காத்த தேவியே! அறிவின் உருவமான ஜோதியே கண் பார்த்தருள்வாயே! அன்னையே!அன்னையே! (அறம்) பெண் : ஹே மாதா! என் தாயே! உன் பாதம் நம்பினேன் அம்மா! சத்தியம் லட்சியமாய்ச் சேவை செய்யவே More
திருக்குறள் அமைச்சியல் அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். குறள் 632: வன்கண் குடிகாத்தல் More
உலர்ந்த திராட்சை பயன்கள்(Dry Grapes in Tamil) – உலர்ந்த திராட்சையை வெந்நீரில் போட்டு சில நிமிடங்கள் ஊற வைத்து, பின் அதனை குடித்தால் மயக்கம் குணமாகும். மஞ்சள் காமாலை உலர்ந்த திராட்சை சாப்பிட நோயுள்ளவர்கள் சாப்பிட குணமாகும். உலர்ந்த திராட்சையில் More
தமிழ் இலக்கணம் புணரியல் புணர்ச்சியாவது வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும். 1. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம். உதாரணம். வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி More
தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. More
பகுபதம் பகாப்பதம் பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ் இலக்கணம் பதவியல் 1. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவதாம். அது, பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும். 2. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், More
திருக்குறள் அரசியல் இறைமாட்சி குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். குறள் 382: அஞ்சாமை More
ஊழ் அறத்துப்பால் ஊழியல் குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் More
இந்த பதிவில் சளி குணமாக வைத்தியம்(Home Remedies for Cold) பார்ப்பது எப்படி என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளதை பார்ப்போம் | common cold treatment | home remedies for cold and sneezing | chest congestion home More
எழுத்துக்களின் மாத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை. உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய More
Copyright © 2026 | WordPress Theme by MH Themes