திருக்குறள் துறவறவியல்
திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் More
