சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில்
சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020) மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும் கடகம் – ஆறாம் இட சனி – More
சனிப்பெயர்ச்சி பலன் ஒரு வரியில் (2017-2020) மேஷம் – பாக்கியச்சனி – மிகச்சிறப்பு ரிஷபம் – அஷ்டம சனி – கவனம் தேவை மிதுனம் – கண்டச்சனி – உடல் உபாதைகள் ஏற்படும் கடகம் – ஆறாம் இட சனி – More
சனிப்பெயர்ச்சி பலன்கள் ஜோதிடத்தில் பெரிய நிகழ்வுகளில் ஒன்று. 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். சனிப்பெயர்ச்சி 2017 முதல் 2020 வரை உள்ள பலன்களை பார்ப்போம். மேஷம் உங்களுக்கு ராசிநாதன் செவ்வாய் பகவானாக இருப்பதால் சிறந்த ஆளுமைத்திறனும், முதன்மையானவராகவும் இருப்பீர்கள். கொடுத்த More
இந்த பதிவில் 27 நட்சத்திரம் பொது பலன்கள் (Nakshatra Palangal in Tamil) என்ன என்று பார்ப்போம். 27 நட்சத்திரம் பெயர்கள், நட்சத்திர பறவை, நட்சத்திர தெய்வம், நட்சத்திர அதிதேவதை, நட்சத்திர பட்சி, நட்சத்திர மிருகம், நட்சத்திர குணங்கள், நட்சத்திர மரங்கள், More
மலைமேல் கற்கோயில்கள் தமிழகத்தில் உள்ள பெரிய மலைகளின் மேல் தடங்களிலும், பக்கவாட்டுகளிலும் கோயில்கள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத்தக்கவை கொல்லிமலை – அரப்பளீஸ்வரர் கோயில், திரு ஈங்கோய்மலை – சிவன்கோயில், திருச்செங்கோடு – அர்த்த நாரீஸ்வரர் கோயில், மேலை மலை More
விருட்ச சாஸ்திரம் முக்கியத்துவம் விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வொரு நட்சத்திர காரர்களுக்கும் ஒவ்வொரு விருட்சம் தொடர்பு இருக்கும். அது ஒவ்வொரு ராசிகளில் பிறந்தவர்களுக்கும் ஒவ்வொரு அம்சம் உள்ளது போல், நட்சத்திரங்களின் பிறந்தவர்களுக்கும் குணாதிசயம் மாறுபடும். அதற்கும் மேலாக நட்சத்திரங்களின் வேறுபட்ட பாதங்களில் பிறந்தவர்களிடையே More
அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக More
பிறந்த லக்னத்திற்கு ஏற்ப வீட்டுவாசல் – பூமியைச் சுற்றியுள்ள பரவெளியை மையமாகக் கொண்டு 30 டிகிரி அளவு கொண்டு 12 பிரிவுகளாக லக்கினம் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொன்றும் மேடம், இடபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், More
பிரிவாற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல். குறள் 1152: இன்கண் உடைத்தவர் More
சங்க இலக்கியம் தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழர்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் More
Copyright © 2026 | WordPress Theme by MH Themes