உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக
காயம் குணமாக இலவம் பிசினை கொஞ்சம் எடுத்து அதனை பொடி செய்து தடவ சிராய்ப்பினால் ஏற்பட்டுள்ள காயங்கள் குணமாகும். புண்கள் மற்றும் புரைகள் ஆற உதிரமா இலையை நன்கு அரைத்து இரவில் பற்றுபோட்டு காலையில் எடுக்க 3 நாளில் குணமாகும். காயங்கள் குணமாக அரிவாள்மனை இலை, பூண்டு இலை,… Read More »உடலில் ஏற்பட்டுள்ள காயம் குணமாக