Skip to content
Home » பொதுத் தமிழ் தகவல்கள் » Page 7

பொதுத் தமிழ் தகவல்கள்

பொதுத் தமிழ் தகவல்கள் பகுதியில் தமிழ் பற்றிய பொதுவான தகவல்கள், கலை அறிவியல், தொழிற் நுட்பம், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பதிவிடுகிறோம்.

தமிழ் இலக்கணம்

வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும்

தமிழ் இலக்கணம் புணரியல் புணர்ச்சியாவது வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும். 1. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம். உதாரணம். வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி மரம்வெட்டினான் .. மரத்தை வெட்டினான் கல்லெறிந்தான்… Read More »வேற்றுமைப் புணர்ச்சியும், அல்வழிப் புணர்ச்சியும்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல் பகுதி 2

தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து,… Read More »திருக்குறள் அரசியல் பகுதி 2

தமிழ் இலக்கணம்

பகுபதம் பகாப்பதம்

பகுபதம் பகாப்பதம் பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ் இலக்கணம் பதவியல் 1. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவதாம். அது, பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும். 2. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், வினைப்பகாப்பதம், இடைப் பகாப்பதம், உரிப் பகாப்பதம்,… Read More »பகுபதம் பகாப்பதம்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல் பகுதி 1

திருக்குறள் அரசியல் இறைமாட்சி குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். குறள் 382: அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்… Read More »திருக்குறள் அரசியல் பகுதி 1

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் ஊழியல்

ஊழ் அறத்துப்பால் ஊழியல்  குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. பொருள்… Read More »திருக்குறள் ஊழியல்

தமிழ் இலக்கணம்

எழுத்துக்களின் மாத்திரை

எழுத்துக்களின் மாத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை. உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை இரண்டு. மாத்திரையாவது கண்ணிமைப்பொழுது, அல்லது… Read More »எழுத்துக்களின் மாத்திரை

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் துறவறவியல்

திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. நல்ல வழியால்… Read More »திருக்குறள் துறவறவியல்

தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

வாழ்விடம் வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மலையின் அடிவார உட்புரைகள், குகைகள்,… Read More »தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. குறள் 142: அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல்.… Read More »திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

கலை விளக்கமும் சிறப்பும்

‘கலை’ விளக்கமும் சிறப்பும்

கலை விளக்கம் கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை பொருளாகவும் இருக்கும். கலையின் சிறப்பு மக்கள்… Read More »‘கலை’ விளக்கமும் சிறப்பும்