பொதுத் தமிழ் தகவல்கள் பகுதியில் தமிழ் பற்றிய பொதுவான தகவல்கள், கலை அறிவியல், தொழிற் நுட்பம், கலாச்சாரம், இலக்கியம் ஆகியவற்றை பதிவிடுகிறோம்.
திருக்குறள் கற்பியல் பகுதி 2
நெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் More
