தமிழ் இலக்கணம்

பகுபதம் பகாப்பதம்

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

பகுபதம் பகாப்பதம் பற்றி தெரிந்து கொள்வோம் தமிழ் இலக்கணம் பதவியல் 1. பதமாவது, த ஒரெழுத்தாலாயினும் இரண்டு முதலிய பலவெழுத்துக்களாயினும் ஆக்கப்பட்டுப் பொருளை அறிவதாம். அது, பகாப்பதம், பகுபதம் என இருவகைப்படும். 2. பகாப்பதமாவது, பகுக்கபடாத இயல்புடைய பதமாம். ஆது, பெயர்ப்பகாப்பதம், More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல் பகுதி 1

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அரசியல் இறைமாட்சி குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். குறள் 382: அஞ்சாமை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் ஊழியல்

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

ஊழ் அறத்துப்பால் ஊழியல்  குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் More

தமிழ் இலக்கணம்

எழுத்துக்களின் மாத்திரை

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

எழுத்துக்களின் மாத்திரை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. குற்றெழுத்துக்கு மாத்திரை ஒன்று, நெட்டெழுத்துக்கு மாத்திரை இரண்டு. மெய்யெழுத்துக்கும் ஆய்தவெழுத்துக்குந் தனித்தனி 1/2 மாத்திரை. உயிர்மெய்க் குற்றெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய மாத்திரை ஒன்று; உயிர்மெய் நெட்டெழுத்துக்கு ஏறிய உயிரின அளவாகிய More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் துறவறவியல்

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் More

No Image

தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 1

வாழ்விடம் வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. குறள் 142: அறன்கடை நின்றாருள் More

கலை விளக்கமும் சிறப்பும்

‘கலை’ விளக்கமும் சிறப்பும்

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

கலை விளக்கம் கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் – பாயிரவியல்

டிசம்பர் 11, 2017 Rajendran Selvaraj 2

திருக்குறள் – அறத்துப்பால் – பாயிரவியல் கடவுள் வாழ்த்து குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறள் 2 கற்றதனால் ஆய பயனென்கொல் More