திருக்குறள் விளக்கம்

திருக்குறள் – பாயிரவியல்

டிசம்பர் 11, 2017 Rajendran Selvaraj 2

திருக்குறள் – அறத்துப்பால் – பாயிரவியல் கடவுள் வாழ்த்து குறள் 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. குறள் 2 கற்றதனால் ஆய பயனென்கொல் More

கொன்றை வேந்தன் விளக்கவுரை

கொன்றை வேந்தன் விளக்கவுரை

டிசம்பர் 11, 2017 Rajendran Selvaraj 1

இந்த பதிவில் கொன்றை வேந்தன் பாடல் வரிகள் பொருள் மற்றும் விளக்கம் பற்றி பார்ப்போம். ‘கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’ பொருள் இதில் கொன்றை வேந்தன் எனக்குறிப்பிடுவது ‘சிவன்’. இவ்வரியின் அடியில் செல்வன் என்பது சிவனுடைய More

ஆத்திச்சூடி விளக்கம்

ஆத்திச்சூடி விளக்கம்

டிசம்பர் 9, 2017 Rajendran Selvaraj 2

ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் | ஔவையார் ஆத்திச்சூடி விளக்கம் – Avvaiyar Aathichudi in Tamil | இந்த பதிவில் ஔவையார் எழுதிய ஆத்திசூடி வரிகள் பொருள் விளக்கம் மற்றும் ஆத்திச்சூடி தெளிவுரை பற்றி பார்ப்போம் | Aathichudi in Tamil More

No Image

குடைவறை கோயில்கள் பல்லவர்கள் காலம்

டிசம்பர் 7, 2017 Rajendran Selvaraj 1

கி பி 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் ஆட்சிதான் தமிழக்த்தில் நடந்தது. அக்காலத்தில் கட்டிடக் கலையோ மற்ற கலையோ பிரசித்தி பெறவில்லை. பின்னர் பல்லவ அரச மரபினர் ஆட்சி தமிழகத்தில் நிகழ்ந்தது. பல்லவர்கள் காலம் கி பி More

Bharatanatyam

பரதநாட்டியம் – ஒரு பக்தி யோகம்

டிசம்பர் 2, 2017 Rajendran Selvaraj 2

மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சிையயும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன. நடனக் கலைதான் மனிதனின் உணர்ச்சி, மூளையில் More

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

பதினெண் மேற்கணக்கு நூல்கள்

நவம்பர் 6, 2017 Rajendran Selvaraj 0

இந்த பதிவில் பதினெண் மேற்கணக்கு நூல்கள் மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் யாவை? என்று தெரிந்துகொள்வோம். பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை? பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் பதினெண் மேற்கணக்கு நூல்கள் More

தமிழக கலை

தமிழக கலை: மலைக்கோயில்கள்

ஆகஸ்ட் 23, 2017 Rajendran Selvaraj 0

மலைமேல் கற்கோயில்கள் தமிழகத்தில் உள்ள பெரிய மலைகளின் மேல் தடங்களிலும், பக்கவாட்டுகளிலும் கோயில்கள் கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ளன. அவைகளுள் குறிப்பிடத்தக்கவை கொல்லிமலை – அரப்பளீஸ்வரர் கோயில், திரு ஈங்கோய்மலை – சிவன்கோயில், திருச்செங்கோடு – அர்த்த நாரீஸ்வரர் கோயில், மேலை மலை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கற்பியல் பகுதி 1

ஜூலை 28, 2017 Rajendran Selvaraj 0

பிரிவாற்றாமை குறள் 1151: செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல். குறள் 1152: இன்கண் உடைத்தவர் More

TAMIL ILAKKIYAM: BRAHADEESWARAR TEMPLE

தமிழ் மொழியும் இலக்கியமும்

ஜனவரி 1, 2017 Rajendran Selvaraj 0

சங்க இலக்கியம் தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழர்ச் சூழலையும் உரைக்கின்றது. கி.மு 300 தொடக்கம் கி.பி 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் More