திருக்குறள் விளக்கம்

திருக்குறள் குடியியல்

டிசம்பர் 1, 2019 Rajendran Selvaraj 0

திருக்குறள் குடியியல் குடிமை குறள் 951: இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. நடுவு நிலைமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவரிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை. குறள் 952: ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கற்பியல் பகுதி 2

நவம்பர் 26, 2018 Rajendran Selvaraj 0

நெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் More

No Image

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்

அக்டோபர் 10, 2018 Rajendran Selvaraj 0

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம் – நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் களவியல்

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் நட்பியல்

டிசம்பர் 26, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் நட்பியல் நட்பு குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன? குறள் 782: நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் படையியல்

டிசம்பர் 25, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் படையியல் படைமாட்சி குறள் 761: உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். குறள் 762: உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கூழியல்

டிசம்பர் 22, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் கூழியல் பொருள்செயல்வகை குறள் 751: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு இல்லை. குறள் 752: இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரணியல்

டிசம்பர் 22, 2017 Rajendran Selvaraj 0

நாடு திருக்குறள் அரணியல் குறள் 731: தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும். குறள் 732: பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அமைச்சியல்

டிசம்பர் 21, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அமைச்சியல் அமைச்சு குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன். குறள் 632: வன்கண் குடிகாத்தல் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல் பகுதி 2

டிசம்பர் 20, 2017 Rajendran Selvaraj 0

தெரிந்துவினையாடல் குறள் 511: நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான். குறள் 512: வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. More