திருக்குறள் விளக்கம்

திருக்குறள் அரசியல் பகுதி 1

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அரசியல் இறைமாட்சி குறள் 381: படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன். குறள் 382: அஞ்சாமை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் ஊழியல்

டிசம்பர் 19, 2017 Rajendran Selvaraj 0

ஊழ் அறத்துப்பால் ஊழியல்  குறள் 371: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. கைப்பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும், கைப்பொருள் போவதற்க்கு காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும். குறள் 372: பேதைப் படுக்கும் இழவூழ் More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் துறவறவியல்

டிசம்பர் 18, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் துறவறவியல் அருளுடைமை குறள் 241: அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள் 242: நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் More

No Image

தமிழக கற்கால மனிதன் வாழ்விடம்

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 1

வாழ்விடம் வரலாற்றில் ஆதி மனிதனை கற்கால மனிதன் என்றும், கரடு முரடான கற்களை ஆயுதங்களாக பயன்படுத்தினர். அவர்களின் உடலமைப்பும் செயலும் விலங்கின் தன்மையாகவே இருத்தது. காட்டில் வாழும் மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தான். இவர்கள், வெயில், குளிர், காற்று, மழை இவற்றிலிருந்து More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 2

டிசம்பர் 14, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் பிறனில் விழையாமை குறள் 141: பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை. குறள் 142: அறன்கடை நின்றாருள் More

கலை விளக்கமும் சிறப்பும்

‘கலை’ விளக்கமும் சிறப்பும்

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

கலை விளக்கம் கலை என்பது மனிதனின் காட்சிக்கும் கருத்திற்கும் இலக்காகி, பொலிவும் அழகும் பெற்று, உள்ளத்தை தன்பால் ஈர்க்கும் அமைப்பாகும். இதன் வெளிப்பாடு இலக்கியமாகவும், காவியமாகவும், ஓவியமாகவும், சிற்பமாகவும், நடனமாகவும், பாடலாகவும், நம்மை வியப்படைய செய்யும் கட்டிடமாகவும் மனதை கவரும் ஒப்பனை More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1

டிசம்பர் 13, 2017 Rajendran Selvaraj 0

திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் More

கொன்றை வேந்தன் விளக்கவுரை

கொன்றை வேந்தன் விளக்கவுரை

டிசம்பர் 11, 2017 Rajendran Selvaraj 1

இந்த பதிவில் கொன்றை வேந்தன் பாடல் வரிகள் பொருள் மற்றும் விளக்கம் பற்றி பார்ப்போம். ‘கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே’ பொருள் இதில் கொன்றை வேந்தன் எனக்குறிப்பிடுவது ‘சிவன்’. இவ்வரியின் அடியில் செல்வன் என்பது சிவனுடைய More

No Image

குடைவறை கோயில்கள் பல்லவர்கள் காலம்

டிசம்பர் 7, 2017 Rajendran Selvaraj 1

கி பி 3ஆம் நூற்றாண்டு முதல் 6ஆம் நூற்றாண்டு வரை களப்பிரர்கள் ஆட்சிதான் தமிழக்த்தில் நடந்தது. அக்காலத்தில் கட்டிடக் கலையோ மற்ற கலையோ பிரசித்தி பெறவில்லை. பின்னர் பல்லவ அரச மரபினர் ஆட்சி தமிழகத்தில் நிகழ்ந்தது. பல்லவர்கள் காலம் கி பி More

Bharatanatyam

பரதநாட்டியம் – ஒரு பக்தி யோகம்

டிசம்பர் 2, 2017 Rajendran Selvaraj 2

மனிதன் பேசத்தெரியும் முன்பே முகக்குறி சைகை கைக்குறிகளாலும், உறுப்பசைவுகளாலும் தன் உணர்ச்சிையயும் கருத்தையும் வெளிப்படுத்தினான், ஆதலால், மொழிக்கும் இசைக்கும் முன்பிருந்தே நடனம் இருந்தது. மொழியும் இசையும் சேர்ந்து நடனக் கலைக்கு ஒரு வடிவம் தந்தன. நடனக் கலைதான் மனிதனின் உணர்ச்சி, மூளையில் More