திருக்குறள் விளக்கம்

திருக்குறள் கற்பியல் பகுதி 2

நவம்பர் 26, 2018 Rajendran Selvaraj 0

நெஞ்சொடுகிளத்தல் திருக்குறள் கற்பியல் குறள் 1241: நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ? குறள் More

நடராசபத்து

நடராசபத்து சிறுமணவூர் முனுசாமி

அக்டோபர் 26, 2018 Rajendran Selvaraj 0

ஓம் சிவமயம் – நடராசபத்து நடராசபத்து சிறுமணவூர் முனுசாமி மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம்நீ மறைநான்கின் அடிமுடியும்நீ மதியும்நீ ரவியும்நீ புனலும்நீ அனலும்நீ மண்டலமிரண்டேழும்நீ, பெண்ணும்நீ ஆணும்நீ, பல்லுயிர்க்குயிரும்நீ, பிறவும்நீ ஒருவநீயே, பேதாதிபேதம்நீ பாதாதிகேசம்நீ பெற்றதாய் தந்தைநீயே, பொன்னும் பொருளும்நீ யிருளும்நீ More

No Image

முற்று வினை படர்க்கை வினைமுற்று

அக்டோபர் 15, 2018 Rajendran Selvaraj 0

முற்று வினை படர்க்கை வினைமுற்று பற்றி இந்த பதிவில் பார்ப்போம் 1. முற்று வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் வினையாம். இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர், காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், More

No Image

வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம்

அக்டோபர் 12, 2018 Rajendran Selvaraj 0

இந்த பதிவில் பார்ப்போம் வினைச்சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வினைச்சொற்கள் தமிழ் இலக்கணம் வினைச் சொல்லாவது, பொருளினது, புடைப் பெயர்ச்சியை உணர்த்துஞ் சொல்லாம். புடைப்பெயர்ச்சியெனினும், வினை நிகழ்ச்சியெனினும், பொருந்தும். வினை, தொழில் என்பவை ஒரு பொருட் சொற்கள். வினை நிகழ்ச்சிக்குக் காரணம் More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர்

அக்டோபர் 11, 2018 Rajendran Selvaraj 0

தமிழ் இலக்கணம் – ஆகுபெயர் பற்றி இந்த பதிவில் பார்ப்போம் ஆகுபெயர் 1. ஒரு பெருளின் இயற் பெயர், அப்பொருளோடு சம்பந்தமுடைய பிறிதொரு பொருளுக்குத் தொன்று தொட்டு வழங்கி வரின், அது ஆகு பெயரெனப்படும். 2. ஆகுபெயர், பதினாறு வகைப்படும். அவையாவன:- More

No Image

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம்

அக்டோபர் 10, 2018 Rajendran Selvaraj 0

பரதநாட்டியம் சாஸ்திர விளக்கம் – நமது இந்தியாவில் பலவகை நடனங்கள் உண்டு: வங்காளத்தில் தாண்டவ வைகையச் சேர்ந்த மணிபுரி நடனம் அதிகம். குஜராத்தில் கரகம், கும்மி, கோலாட்டம் பின்னற் கோலாட்டாம் போலவே கர்பா நடனம் நடக்கிறது. கத்தியவாதல் ஒருவைக நடனம் நடக்கிறது. More

No Image

காதல் நினைவுகள் கவிதை – பாரதிதாசன்

அக்டோபர் 9, 2018 Rajendran Selvaraj 0

காதல் நினைவுகள் கவிதை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆடுகின்றாள் கொலையுலகம் கோண லுலகமிகத் தாழ்ந்த புலையுலகம் போக்கினேன். போக்கிக்–கலையுலகம் சென்றேன்;மயில்போன்றாள் சேயிழையாள் ஆடுகின்றாள் நின்றேன் பறிகொடுத்தேன் நெஞ்சு. விழிஓடும்; கோணத்தில் மீளும்; பொருளின் வழிஓடும்; புன்சிரிப்பில் மின்னும்–சுழிந்தோடிக் கைம்மலரில் மொய்க்கும்!அவள் More

No Image

அழகின் சிரிப்பு கவிதை – பாரதிதாசன்

அக்டோபர் 8, 2018 Rajendran Selvaraj 0

அழகின் சிரிப்பு கவிதை – புரட்சி கவி பாவேந்தர் பாரதிதாசன் அழகு காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்ட இடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற More

தமிழ் இலக்கணம்

தமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 4

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

உகர வீற்று எண்ணுப் பெயர்ப் புணர்ச்சி 1. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும். உதாரணம். ஒன்று + கோடி – ஒருகோடி கழஞ்சு More

திருக்குறள் விளக்கம்

திருக்குறள் களவியல்

டிசம்பர் 28, 2017 Rajendran Selvaraj 1

தகையணங்குறுத்தல் குறள் 1081: அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. குறள் 1082: நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. More