No Image

ராமர் கோயில்

ஏப்ரல் 5, 2021 Rajendran Selvaraj 0

ராமர் கோயில் ராமர் கோயில் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஒரு இந்து கோயில். இது இந்து கடவுளான ராமரின் பிறப்பிடமாக இந்துக்களால் நம்பப்படும் ராம் ஜன்மபூமியில் அமைந்துள்ளது. இக்கோயிலின் கட்டுமானத்தை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா More

No Image

பொற்கோயில் அமிர்தசரஸ்

ஏப்ரல் 5, 2021 Rajendran Selvaraj 0

பொற்கோயில் அமிர்தசரஸ் கோல்டன் கோயில் அமிர்தசரஸ் இந்தியா (ஸ்ரீ ஹரிமந்திர் சாஹிப் அமிர்தசரஸ்) சீக்கியர்களின் மத இடமாகும். சாதி, மதம், இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இங்கு வழிபடும் ஒவ்வொருவரும் எந்த இடையூறும் இல்லாமல் ஆன்மீக ஆறுதலையும் மத பூர்த்தியையும் பெற முடியும். More

No Image

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை

டிசம்பர் 2, 2019 Rajendran Selvaraj 1

திருஅண்ணாமலை கோயில் பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகும். இத்தலத்தின் மூலவர் அண்ணாமலையார் அம்பிகை உண்ணாமுலை ஆவர். பிரம்மாவிற்கும், திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் மூண்ட பொழுது சிவபெருமான் ஒளி வடிவமாக (இலிங்கோத்பவர்) தோன்றி தன்னுடைய அடியையோ அல்லது முடியையோ More

சதுரகிரி

சதுரகிரி: சித்தர்கள் பூஜிக்கும் சிவன்மலை

டிசம்பர் 1, 2019 Rajendran Selvaraj 1

சதுரகிரி – தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை தொடரில் இந்த மலைக்கோயில் அமைந்துள்ளது. இங்கு வருவதனால் பக்தியுடன் இயற்கை எழிலும் இணைந்து நமது உள்ளத்தையும் மனதையும் செம்மைப்படுத்துகிறது. நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றால் மலையேறும்பொழுதே சிறு சிறு ஓடைகள் ஓடும் அதில் குளித்தால் More

No Image

குலதெய்வம் கோயில் வழிபாடு

ஆகஸ்ட் 25, 2017 Rajendran Selvaraj 1

குலதெய்வ வழிபாடும் இயற்கை வழிபாடும் – குலதெய்வம் கோயில் வழிபாடு பெரும்பாலும் தமிழகத்தில் மட்டும் தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது எனலாம். உலகின் தொன்மையான வழிபாடுகள் இயற்கையை வழிபடுவதாக இருந்தது. அதனாலேயே தமிழர்கள் தைப்பொங்கல் அன்று சூரிய வழிபாட்டினையும் உழவுக்கு உறுதுணையாக உள்ள More

TIRUCHENDUR MURUGAN

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

ஆகஸ்ட் 24, 2017 Rajendran Selvaraj 0

திறக்கும் நேரம்: காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். திருச்செந்தூர், தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும். இக்கோயில் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது. தல More