திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1
திருக்குறள் அறத்துப்பால் இல்லறவியல் இல்வாழ்க்கை குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின் இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான். குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே… Read More »திருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1