Skip to content
Home » பாரதியார்

பாரதியார்

வாழ்க்கைக் குறிப்பு
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதியார் (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.

இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
விடுதலை உணர்வு
தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.

எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.

பாரதியார் கவிதைகள் சூரியன்

இந்த பதிவில் பாரதியார் கவிதைகள் சூரியன் என்ற தலைப்பில் ‘சூரிய தரிசனம்‘ ‘ஞாயிறு வணக்கம்‘ மற்றும் ‘ஞான பாநு‘ போன்ற பாரதியார் பாடல்கள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும். சூரிய தரிசனம் ராகம் – பூபாளம் சுருதி யின்கண் முனிவரும்… Read More »பாரதியார் கவிதைகள் சூரியன்

பாரதியார் கண்ணம்மா கவிதைகள்

இந்த பதிவில் பாரதியார் கண்ணம்மா கவிதைகள் என்ற தலைப்பில் ‘ பாரதியார் கண்ணம்மா பாடல்கள்‘ மற்றும் ‘கண்ணம்மாவின் காதல் ‘ ‘கண்ணம்மாவின் நினைப்பு‘ போன்ற கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொருவரின் ஆழ்மனதில் பதியுமாறு அமைந்திருக்கும். கண்ணம்மாவின் காதல் காற்று வெளியிடைக் கண்ணம்மா, –… Read More »பாரதியார் கண்ணம்மா கவிதைகள்

பாரதியார் பாடல்கள் முருகன்

இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் முருகன் என்ற தலைப்பில் ‘முருகன் பாட்டு‘ மற்றும் ‘வள்ளி பாட்டு‘ மற்றும் முருகன் பற்றிய கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். முருகன் பாட்டு ராகம் -நாட்டைக்… Read More »பாரதியார் பாடல்கள் முருகன்

பாரதியார் பராசக்தி பாடல்கள்

இந்த பதிவில் பாரதியார் பராசக்தி பாடல்கள் பற்றிய பாரதியார் பராசக்தி கவிதைகள் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். இந்த பதிவில் உள்ள தலைப்புக்கள் :  1. பராசக்தி போற்றி |  2. சிவசக்தி… Read More »பாரதியார் பராசக்தி பாடல்கள்

பாரதியார் பாடல்கள் காளி

இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் காளி என்ற தலைப்பில் ‘காளி பாடல்கள்‘ மற்றும் ‘காளி ஸ்தோத்திரம்‘ மற்றும் காளி அம்மன் பற்றிய கவிதை தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினி)… Read More »பாரதியார் பாடல்கள் காளி

பாரதியார் பாடல்கள் கண்ணன்

இந்த பதிவில் மகாகவி பாரதியார் பாடல்கள் கண்ணன் என்ற தலைப்பில் ராமர் மற்றும் கண்ணன், கோவிந்தன் பற்றிய பாடல்களின் தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் மக்கள் ஒவ்வொருவரையும் சிந்திக்க வைத்து பக்தி உணர்வை வளர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும். கண்ணன் பற்றிய பாரதியார் பாடல்கள்  சாகா வரம் பல்லவி… Read More »பாரதியார் பாடல்கள் கண்ணன்

பாரதியார் பாடல்கள் குழந்தை

பாரதியார் பாடல்கள் குழந்தை – இந்த பதிவில் பாரதியார் பாடல்கள் குழந்தை என்கிற தலைப்பில் பாப்பா பாட்டு பாடல் வரிகள் பார்ப்போம் பாப்பாப் பாட்டு ஓடி விளையாடு பாப்பா! – நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடிவிளையாடு பாப்பா! – ஒரு குழைந்தையை வையாதே பாப்பா!. 1 சின்னஞ்… Read More »பாரதியார் பாடல்கள் குழந்தை

பாரதியார் பாடல்கள் பெண்கள்

பாரதியார் பாடல்கள் பெண்கள் (Bharathiyar Songs for Women) – இந்த பதிவில் மகாகவி பாரதியார் பாடல்கள் பெண்கள் என்ற தலைப்பில் பெண் விடுதலை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைக்கும் எதிராக மகாகவியின் முழக்கமிட்ட தொகுப்பினை காண்போம். இவருடைய உணர்ச்சிமிகு பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பெண்ணடிமையை எதிர்த்து போராட வைக்கும்… Read More »பாரதியார் பாடல்கள் பெண்கள்

Bharathiyar Quotes in Tamil

Bharathiyar Quotes in Tamil | பாரதியார் மேற்கோள் வரிகள் | Bharathiyar Famous Lines – இந்த பதிவில் மகாகவி பாரதியார் கூறிய சிறந்த வரிகளின் தொகுப்பை காணலாம். 1. கடவுள் என்னும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே. 2. பெற்றோர் தேடிய பணத்தில்… Read More »Bharathiyar Quotes in Tamil

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்

பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம் | புதிய ஆத்திச்சூடி வரிகள் விளக்கம் 1 அச்சம் தவிர் பயம் கொள்ளாதே 2 ஆண்மை தவறேல் மனவலிமை இழக்காதே 3 இளைத்தல் இகழ்ச்சி பின் வாங்குதல் இகழ்வதற்கு உரியது 4 ஈகை திறன் பிறர்க்கு கொடுத்தலை மனதில் கொள் 5… Read More »பாரதியார் புதிய ஆத்திச்சூடி பொருள் விளக்கம்