Skip to content
Home » மருத்துவம் » அருகம்புல் மருத்துவ குணங்கள்

அருகம்புல் மருத்துவ குணங்கள்

Arugampul Benefits in Tamil – இந்த பதிவில் அருகம்புல் மருத்துவ குணங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

அருகம்புல் மருத்துவ குணங்கள்

அருகம்புல் இயற்கை அளித்த மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும்.

இதை சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். மாலையிலும் உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து பருகலாம்.

அருகம்புல்லில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கும் பாலில் சிறிதளவு கலந்து கொடுக்கலாம்.

மருத்துவ குணங்கள்

உடல் இரத்தம் சுத்தம் செய்யும். இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்கும்.

இரத்த சோகை, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து இது.

உடல் சூட்டை தணிக்கும்.

வாயு தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு பருக உடனே சரியாகும்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி சாறு குடித்து வர நாளடைவில் நோயில் இருந்து விடைபெறலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகிறது.

நன்றி வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

Read More:- Health Tips in Tamil | உடல் எடை குறைப்பது புரதத்தின் பங்கு,

Read More:- அம்மா பற்றிய வரிகள்

பகை நீங்கி செல்வவளம் பெறுக தினமும் கேட்க வேண்டிய பாடல்கள் - ஆஞ்சநேய சகஸ்ர நாம ஸ்தோத்திரம் | முருகப்பெருமான் வேல் விருத்தம்